இன்று கணையாழி விருது விழா: தீபச்செல்வன். பேரா. க.பஞ்சாங்கம், செங்கை ஆழியான் ஆகியோருக்கு விருது!

இன்று கணையாழி விருது விழா!கணையாழி விருது விழா அழைப்பிதழ்

தேநீர் மாலை 5.30
நாள்:23.2.2013 சனிக்கிழமை மாலை 6.00 – 8.00
இடம்:புக் பாயிண்ட் அரங்கம், அண்ணா சாலை, சென்னை -2

தலைமை: திரு த. ஜெயகாந்தன்

விருது வழங்கிப் பாராட்டுரை: நீதிநாயகம் திரு கே. சந்துரு

வாழ்த்துரை

– கவிஞர் கனிமொழி எம். பி.
– பேராசிரியர் வீ. அரசு
– பி.லெனின்
– கி.அ. சச்சிதானந்தம்
– சுபாஷிணி ட்ரெம்மல்
– ரங்கஶ்ரீ ஶ்ரீநிவாஸ்

விருது பெறுவோர்:

ஆண்டாள் விருது – (கவிதை) தீபச்செல்வன்
கா.சிவத்தம்பி விருது – (கட்டுரை) பேரா. க.பஞ்சாங்கம்
ஜெயகாந்தன் விருது – (சிறுகதை) செங்கை ஆழியான்

நன்றியுரை*:தமன் பிரகாஷ் -தசரா

munaivendri.naa.sureshkumar@gmail.com