பிரைமோ லெவி

பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னபாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த  Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர்.பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த  Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski  யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the  Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.

Continue Reading →

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு

- எம்.கே.முருகானந்தன் -புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே ‘புகலிட இலக்கியம்’ (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் “புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு” என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.பருத்தித்துறை வேலாயும் மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும்  நிகழ்வான ‘நிறுவனர் தின நினைவுப் பேருரை’ சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல் நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

Continue Reading →

Yaalpaanam conjugal relationship in the 1960s

K.S.SivakumaranOne of the notable Lankan writers in Tamil is S Ponnuthurai who is also known as Es Po by his initials. One of his creative writing is a short fiction titled Sadangu. This has been translated into English by Prof Chelva Kanaganayakam of the University of Toronto in Canada. The English title of the book is ‘Ritual’.  The book is published by The Three Wheeler Press – The Gratiaen Trust, c/o Marga Institute, Jayanthi Mawatha, Etul Kotte, Kotte. Prof Walter Perera, the Chairman of the Trust, the translator, Prof Chelva Kanaganayakm and the writer S Ponnuthurai have given the background regarding the publication.  Es Po lives Chennai and alternatively in Sydney. He is a phenomenal figure in contemporary Tamil Literature. He is both a creative writer and a critic. He is deemed a controversial figure in literary circles especially when he takes the role of a critic, but as a creative writer he has shown his talents as an innovative, imaginative and realistic writer with a unique literary style.

Continue Reading →

கலித்தொகை காட்டும் ஏறுதழுவல்

- இரா. முத்துப்பாண்டி - முனைவா; பட்ட ஆய்வாளர், தமிழவேள் உமாமகேசுவரனார்; கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்.முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.

Continue Reading →

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு & நல்லதோர் வீணை செய்து – ஆர்வலகளுக்கான அழைப்பு

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது. பதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். இதில் பத்து நாடகக் கலைஞர்கள் பத்து நிமிடத்திற்குள் ஒரு சமூக பிரச்சனையை அல்லது விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வீதிகளில் கலைத்தன்மையோடு நடத்திக் காட்டுவர்.இதற்காக பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீதி நாடகம் தொடர்பாக சில மாதங்கள் பயிற்ச்சியளித்தப் பின் அவர்கள் வீதி நாடகங்களை அரங்கேற்றுவர். இதில் நீங்களும் பங்கேற்கலாம்.

Continue Reading →

நூல் வெளியீடு: சுப்பிரமணியம் விசாகனின் ‘இலங்கையில் மனிதக்குடியமைவு’ (மரபணுவியல் (DNA) அடிப்படையிலான ஆய்வு உருவுரை.)

Book Launch: Peopling of Sri Lanka An Outline based on Genetic (DNA) Studies By S Visahan Time: On 27-08-2011 Saturday…

Continue Reading →

Layton State funeral

Jack Layton

*Related Link: CBC NEWS – Layton In Repose LIVE

Canadians are invited to pay their respects to the Honourable Jack Layton, Leader of Her Majesty’s Loyal Opposition and Member of the Queen’s Privy Council for Canada. The Lying-in-State for Mr. Layton will take place in the foyer of the House of Commons in Ottawa on Wednesday, August 24 and Thursday, August 25. It will be open to the public from 12:30 to 8 p.m. on Wednesday and from 9 a.m. to 1:30 p.m. on Thursday. Canadians can also pay tribute to Mr. Layton as he lies in repose at Toronto City Hall on Friday, August 26 from 9 a.m. to 8 p.m. and on Saturday, August 27 beginning at 9 a.m. until 11 a.m. The funeral service will be held at 2 p.m. on Saturday, August 27, 2011, at Roy Thompson Hall in Toronto. For more information on the State Funeral or to convey condolences to Mr. Layton’s family, Canadians can visit www.commemoration.gc.ca.

Continue Reading →

மரணதண்டனை: நாகரிகத்தின் அநாகரிகம்!

No To Death Penaltyமரண தண்டனை உண்மையில் நாகரிக மனிதர் நாணும்படியானதொரு தண்டனை. மரண தண்டனைக்குப் பதில், குற்றவாளிகளைத் திருத்தும்வகையில் தண்டனைகளை வழங்குதலே நாகரிக மனிதரின் செயலாக இருக்க முடியும். மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமே எதிர்த்தால் மட்டுமே தர்க்கரீதியில் அது சரியாகவிருக்கும். தாம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள், அரசுகள் இவ்விதமான தண்டனைகளை வழங்கும்போது மெளனமாக இருந்த, இருக்கும் நபர்கள், அமைப்புகள் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைக்கெதிராகக் குரல் கொடுப்பது ஒரு பக்கச்சார்பானது; சுயநலமிக்கது. தற்போது இராஜிவ் காந்திக் கொலை வழக்கில் மரணதண்டனைக்குள்ளாக்கப் படவிருக்கும் தமிழர்களுக்கெதிரான மரணதண்டனையினை மரணதண்டனை நாகரிகமடைந்த மானுட இனத்தின் அநாகரிகமென்ற அடிப்படையிலேயே பதிவுகள் எதிர்க்கிறது. அந்த அடிப்படையில் இதுவரையில், பலவேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கையில், மற்றும் உலகமெங்கும் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பதிவுகள் நினைவு கூர்ந்துகொள்கிறது. அவ்விதம் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் , அவர்களது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் முறையான நீதி கிடைக்கவேண்டுமென்றும் (குறைந்தது நடந்து முடிந்த தவறுகளுக்காக மக்களை நோக்கிய மன்னிப்பு மட்டுமாவது) பதிவுகள் விரும்புகிறது.தற்போது இந்தியாவில் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்து விட்டதையடுத்து அவர்களுக்கான தூக்குத்தண்டனை நிறைவேற்றுப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மரணதண்டனை என்பது தர்க்கரீதியாகப் பார்த்தால் கேலிக்குரியது. கொலைகளுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்வென்றால் , கொலையாளிகளெனக் கருதப்படுபவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதும் இன்னுமொரு கொலையே. அரசினால் நடாத்தப்படும், சட்டரீதியிலான கொலை. கொலைஞர்களுக்குரிய தண்டனை மரணதண்டனை என்றால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் அனைவருக்குமுரிய தண்டனையும் மரணதண்டனைதான். ஏனெனில் சட்டத்தின்முன் கொலைகளுக்கு இருவேறு தண்டனைகளிருக்க முடியாது. ஆனாலும் நடைமுறையில் சட்டமென்பதும் கூட ஒருபக்கச் சார்பானதுதான். முதலாளித்துவ அரசென்றாலென்ன, இனத்துவேசம் மிக்க அரசென்றாலென்ன, அவ்வகையான அரசுகளால் நிறைவேற்றப்படும் நீதிமனற நடைமுறைகள், தீர்ப்புகளும் அவற்றுக்குச் சார்பானவையாகவே இருக்கும். மரண தண்டனை எல்லா நாடுகளிலும் கொலைக்குற்றங்களுக்குத்தான் விதிக்கப்படுமென்பதில்லை.

Continue Reading →

TheStar.Com: The full text of Jack Layton’s open letter to all Canadians; State funeral for Layton in Toronto on Saturday By Lesley Ciarula Taylor Staff Reporter!

Jack LaytonDear Friends, Tens of thousands of Canadians have written to me in recent weeks to wish me well. I want to thank each and every one of you  for your thoughtful, inspiring and often beautiful notes, cards and gifts. Your spirit and love have lit up my home, my spirit, and my  determination. Unfortunately my treatment has not worked out as I hoped. So I am giving this letter to my partner Olivia to share with you in  the circumstance in which I cannot continue. I recommend that Hull-Aylmer MP Nycole Turmel continue her work as our interim leader until a permanent successor is elected. I recommend the party hold a leadership vote as early as possible in the new year, on approximately the same  timelines as in 2003, so that  our new leader has ample time to reconsolidate our team, renew our party and our program, and move forward  towards the next election.

Continue Reading →

TheStar.Com: Jack Layton dead at 61

Jack Layton"Yes We Cane"OTTAWA–Jack Layton, the New Democratic Party leader who led his party to Official Opposition status in this year’s federal election, has died after a battle with cancer. He was 61. “Your support and well wishes are so appreciated. Thank you,” Layton, posted to the social media site Twitter in July after announcing he was battling a new form of cancer. “I will fight this and beat it.” It ended up being the last public announcement he would make in his long political career, which saw him evolve from campus activist to rabble-rousing left-wing municipal councilor to the most electorally successful leader of the federal New Democrats in history. Layton had been on a leave of absence as party leader since July 25, when he temporarily stepped aside to fight a second — and evidently much more serious — bout of cancer. It is cliché to say that a politician has politics in his blood, and yet there are few politicians who embody it the way Layton did, with his family involvement in the life reaching all the way back to the birth of the country. There was his great-grand-uncle, William Henry Steeves, a bona fide father of Confederation from New Brunswick who also served as a founding member of the senate Layton has long wanted to abolish.

Continue Reading →