மே 11, 2013 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் எழுத்தாளர் அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முதற் சிறப்புப் பிரதியை வெளியிட மருத்துவர் லம்போதரன் அதனைப் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வின் காட்சிகள் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றோம்.
![கனடாவில் ‘கூடுகள் சிதைந்தபோது’ நூல் வெளியீட்டு விழா](https://iravie.com/wp-content/uploads/2013/05/ahil_bookpublishing57.jpg)