தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி!

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி!கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து 3 ஹைக்கூ கவிதைகளை (இயற்கை சார்ந்தது) அனுப்பி வையுங்கள். முழு முகவரி, கைப்பேசி எண்ணோடு, கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் : நவம்பர் 30, 2012.

அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் சுடர் முருகையா
பி 3/42 , பிளாக் 59, ஜீவன் பீமா நகர், (சென்னை பப்ளிக் ஸ்கூல் அருகில்), அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 600 101.

பேசி: 99400 60707

நன்றி:

திரு. கன்னிக்கோவில் ராஜா, மின்மினி ஹைக்கூ இதழ்
திரு. இரா.இரவி,
திரு.மு.முருகேஷ்


தகவல்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்
munaivendri.naa.sureshkumar@gmail.com