திலீப்குமாரின் புதிய சிறுகதைத் தொகுதி: ‘ரமாவும், உமாவும்’

திலீப்குமார்

புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது புதிய சிறுகதைத் தொகுதியான ‘ரமாவும் உமாவும்’ சந்தியா பதிப்பக வெளியீடாகப் புத்தகக் கண்காட்சிக்கு (கடை எண் 94, 95) வர உள்ளது. வாய்ப்பும் அவகாசமும் இருந்தால் அவசியம் பார்க்கவும்.  அன்புடன் – திலீப்குமார்

dhwanibooks@gmail.com