‘தொராண்டோ’: மூன்று கவிதை நூல்கள் வெளியீடும், கலந்துரையாடலும்!

நூல்கள்: ‘இன்னும் வராத சேதி – ஊர்வசி | ‘ஒற்றைப்பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ – கீதா சுகுமாரன் | எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை – ஒளவை |

'தொராண்டோ': மூன்று கவிதை நூல்கள் வெளியீடும், கலந்துரையாடலும்!

நாள்: மே 23, 2015| இடம்: ‘ஸ்கார்பரோ சிவிக் சென்டர்’ | -நேரம்: பி.ப. 2 – 6 மணி | தொலைபேசி: 647.500.3496. |  தகவல்: மீராபாரதி –