மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாஇலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி சனிக்கிழமை மாலை 4  மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும்  நூல்கள்:

* மருதூர்க்கனி  கவிதைகள்
* சந்தனப்பெட்டகமும்  கிலாபத்  கப்பலும்
* என்னை  நீங்கள்  மன்னிக்கவேண்டும்.

நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

 

மேலதிக விபரங்களுக்கு: மருதூர்க்கனி குடும்பத்தினர் வஜ்னா – றபீக்
0411 670 943 ,   0449 925 659
E.Mail: maruthoorghani@yahoo.com

தகவல்: letchumananm@gmail.com