வாசகர் கடிதங்கள்

From: Muralidharan Parthasarathy
To: ngiri2704@rogers.com
Sent: Monday, May 21, 2012 3:05 AM
Subject: Sathyanandhan’s blog id

அன்பு வ.ந.கிரிதன் அவர்கட்கு வணக்கம். என்னுடைய படைப்புக்களை tamilwritersathyanandhan.wordpress.com  என்னும் வலைத் தளத்தில் வாசிக்க வரிசைப்படுத்தியிருக்கிறேன். அன்பு சத்யானந்தன்.sathyanandhan,mail@gmail.com [உங்கள் வலைப்பதிவு பற்றிய விபரத்தை அறியத் தந்ததற்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் உங்கள் வலைப்பதிவினை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இது போல் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டும், ஆய்வுகளுக்கு, திறனாய்வுகளுக்கு மற்றும் படைப்புகளை வாசித்துப் பயனுறுவதற்கு இத்தகைய பதிவுகள் அவசியம். – ஆசிரியர், பதிவுகள்-]

From: Sundari S BALASUBRAMANIAM (NLB)
To: Nav Giri
Sent: Sunday, May 27, 2012 10:06 PM

பதிவுகள் படித்தேன். பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

Thanks and Regards
Sundari Bala

Mrs Sundari Balasubramaniam | Librarian | NL Arts & Singapore Memory Project | National Library Board
DID +65 6332 6054 | Fax +65 6337 4220 | Email SUNDARI_BALASUBRAMANIAM@NLB.GOV.SG | Website www.nlb.gov.sg www.nl.sg

From: Kandaya Sothithasan
To: ngiri2704@rogers.com
Sent: Monday, May 28, 2012 8:23 AM
Subject: விமர்சனம்

அன்புடையீர்,  தமிழ் இலக்கிய உலகில் பதிவுகளின் பணி மகத்தானது.

அன்புடன்
வேலணையூர் -தாஸ்

From: வதிலை பிரபா
Sent: Thursday, May 31, 2012 7:29 AM
Subject: ‘மகாகவி’ மே 2012 இதழ்

உங்கள் ‘மகாகவி’ மே 2012 இதழ் வாசிக்க படத்தின் மீது ‘க்ளிக்’ செய்யுங்கள்

கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்

AyyamPerumal Illam, 17-16-5A, K.K. Nagar, BATLAGUNDU – 624 202. Dindigul District, TAMILNADU, INDIA.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52,  88 70 70 99 63
email: vathilaipraba@gmail.com,
 mahakavimonthly@yahoo.com
blog:   vathilaipraba.blogspot.com
 oviyapathippagam.wordpress.com

From: Navam K Navaratnam
To: Giritharan
Sent: Thursday, May 31, 2012 9:50 AM
Subject: பேராசிரியர் கா. சி. நினைவரங்கு

அன்புடன் கிரிதரனுக்கு, பேராசிரியர் கா. சி. அவர்களது நினைவரங்கு குறித்து புதிய தலைமுறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எழுதிய அபிப்பிராயக் குறிப்பு ஒன்றை படங்கள் சிலவற்றுடன் இத்துடன் இணைத்திருக்கிறேன். உங்கள் மின்தளத்தில் இதனை வெளியிட முடிந்தால் அது குறித்து ஆவன செய்யுங்கள்.
 
அன்புடன்,
க. நவம்

From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Sent: Thursday, May 31, 2012 1:04 AM
Subject: பரமக்குடியை சேர்ந்த ஒரு தமிழனின் சாதனை

அனைவருக்கும் வணக்கம். பரமக்குடியை சேர்ந்த ஒரு தமிழனின் சாதனையை தெரிந்து கொள்வோம் தோழர்களே.
http://www.facebook.com/photo.php?fbid=360209710706065&set=a.275783829148654.64159.210804085646629&type=1&theater
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி: முகநூல்.

‘அன்பே கடவுள்’
முனைவென்றி நா சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
அலைபேசி: 8754962106.
Munaivendri N. Sureshkumar,