இலண்டனில் வேலணை மைந்தன் நடா சிவராஜாவின் கன்னிப் படைப்பான ‘சின்னச்சின்ன தூறல்கள்’ (கவிதைத் தொகுப்பு) நூல் அறிமுகவிழா!

வேலணை மைந்தன் நடா சிவராஜாவின் கன்னிப் படைப்பான 'சின்னச்சின்ன தூறல்கள்' (கவிதைத் தொகுப்பு) நூல் அறிமுகவிழா! இலண்டன் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் மற்றும் வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் பிரித்தானியா கிளையினரின் அனுசரணையுடன் பொன்விழாக் காணும் வேலணை மைந்தன் நடா சிவராஜாவின் கன்னிப் படைப்பான ‘சின்னச்சின்ன தூறல்கள்’ (கவிதைத் தொகுப்பு) நூல் அறிமுகவிழா! காலம்: 01/12/2012 சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை. மேலதிக விபரங்கள் … இங்கே