ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’!

ஜெயந்தி சங்கரின் 'திரிந்தலையும் திணைகள்'! ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர்களிலொருவரான ஜெயந்தி சங்கரின் புதிய நாவலான ‘திரிந்தலையும் திணைகள்’ தமிழகத்திலிருந்து சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளதென்ற தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். சென்னையில் ஜனவரி 2013இல் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில்  சந்தியா  பதிப்பகத்தின்  விற்பனைச் சாவடியில்  மேற்படி நூலினை நீங்கள் வாங்கலாம்.  பதிப்பக விபரம்:  சந்தியா பதிப்பகம், 57 A, 53 வது தெரு, அஷோக் நகர், சென்னை – 83
தொ.பே- 2489 6979 / 93810 45211 
 
தகவல்: நூல் வெளியீட்டு அமைப்பாளர்கள் booklaunch@gmail.com