பன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்! அறிவிப்பும் அழைப்பும்!

கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.  நல்ல பயனுள்ள அறிவுப்பரிமாற்றத்திற்கு வருகையும் கட்டுரையும் தருவீர்களாக/ தொடர்புக்கு அழைக்கவும்:  9283275782

Chandra Sekaran <chandrakavin@gmail.com>