பேராசிரியர் கா. சிவத்தம்பி: பேராசிரியரின் எண்பதாவது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து ….

வணக்கம்!, மறைந்த மாமேதை பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களை நினைவுகூரும் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். 

தோழமையுடன்,
க. நவம்


பேராசிரியர் குறித்த கருத்துரையாடலும், அவரைக் கனம் பண்ணும் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடும்!

இடம்: ஸ்கார்பரோ ‘சிவிக் சென்டர்’ (கனடா)
காலம்: மே 20, 2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
மேலதிக விபரங்கள் ….  உள்ளே

knavam27@hotmail.com