பொது மேடை : இலக்கிய நிகழ்வு

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு

05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,     
டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.

தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்

உரைகள்:
* இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்)
*சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்)

நூல்கள் அறிமுகம்
* கு.அழகிரிசாமி  கதைகள்( சாகித்ய அகாதமி ) – சி.ரவி
* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல் ( உயிர்மை) – காயாதவன்
* பாவ்லோவின்    “ மாற்றுக்கல்வி ” ( பாரதி புத்தகலாயம்)   – சு.மூர்த்தி
*இம்மாதக் கவிஞர் : து சோ பிரபாகர்
* பங்குபெறும் கவிஞர்களின் கவிதைகள் வாசிப்பு : தலைமை; சிவதாசன்

நூல் வெளியீடு:
* சுப்ரபாரதிமணியனின் ” முத்துக்கள் பத்து “   தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
( வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்ன்னை  ரூ 90 )

வருக….                                           

செய்தி: கனவு
subrabharathi@gmail.com