‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்.

'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்.நாள்: 30.05.2015 | நேரம்: மாலை 3.00 முதல் 7.00 வரை

இடம்: ‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்க மண்டபம், 3A , 5637 Fince Avenue East, Scarborough M1B 5K9 Canada

நிகழ்ச்சி நிரல்

ஈழத்துத் தமிழ் கூத்துக்கலைமரபில் ‘காததவராயன் கூத்து’ ஒரு நோக்கு

பிரதம பேச்சாளர் உரை:

‘காத்தவராயன் கூத்தும் அதன் தனித்துவப் பண்புகளும்’திரு.பொன்.அருந்தவநாதன் B.A(Hons), M.Phil

சிறப்பு விருந்தினர்கள் உரை:

‘காததவராயன் கூத்தும் அதன் சமூகப்புலமும்’ பேராசிரியர் இ.பாலசுந்தரம்

‘காத்தவராயன் கூத்தும் அரங்க நெறிமுறையும்’ திருமதி பூங்கொடிஅருந்தவநாதன் B.A(Hons), Dip.in Edu

‘புலம்பெயர் நாடுகளில் கூத்துக்கலையும் பேணுகையும்’திரு.ச.இரமணீதரன் B.A(Hons), Dip.in Edu, M.A.in Teacher Education

*ஏப்ரல் மாத இலக்கிய நிகழ்வுகள்

*கூத்தின் சில காட்சிகள் நிகழ்த்திக்காட்டப்படும்.

*ஐயந்தெளிதல் அரங்கு

தொடர்புகளுக்கு: அகில் – (416) 822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: அகில்