ஆழி நூல்வெளியீட்டு விழா – ஆகஸ்ட் 19, 2012

ஆழி நூல்வெளியீட்டு விழா - ஆகஸ்ட் 19, 2012

ஆழி நூல்வெளியீட்டு விழா – ஆகஸ்ட் 19, 2012

ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா
கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
 
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை

அழியாத கோலங்கள்
தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள்
தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா
வெளியிடுபவர் – பாரதி கிருஷ்ணகுமார்
பெறுபவர் இதழாளர் கவின் மலர்
 
21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்
இருபத்தியோரம் நூற்றாண்டு தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு
வெளியிடுபவர் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி
பெறுபவர் எழுத்தாளர் தி. பரமேஸ்வரி
 
வரவேற்புரை – செ.ச.செந்தில்நாதன், பதிப்பாளர் – ஆழி பப்ளிஷர்ஸ்
ஏற்புரை – எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா
 
அனைவரும் வருக.
 
அன்புடன்
ஆழி தோழர்கள்
 
தொடர்புக்கு

S. Senthil Nathan (Publisher) 

NEW ADDRESS:
 
Aazhi Publishers
1A, Thilgar Street
Sri Balaji Nagar
Ayyappan Thangal
Chennai 600077
0-99401 47473
044-26791474