‘இலக்கியப்பூக்கள்-2′: ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு!

‘இலக்கியப்பூக்கள்-2′: ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு!  ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு!

நீங்களும் எழுதலாம்.

 

1.ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும்.
2.ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம்.
3.கட்டுரைகள் 4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும்.
4.கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும்.
5.நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது.

அனுப்ப வேண்டிய முகவரி:

R.MAHENDRAN.
34.REDRIFFE ROAD,
PLAISTOW.
LONDON,
E 13 0JX

மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk.
mullaiamuthan@gmail.com

முடிவுத் திகதி:ஆவணி.30.2011

தகவல்: முல்லை அமுதன்
mullaiamuthan@gmail.com