27.03.2015 – இலக்கியவீதி அழைப்பு: ‘மறுவாசிப்பில் அகிலன்’..

27.03.2015 - இலக்கியவீதி அழைப்பு: 'மறுவாசிப்பில் அகிலன்'..அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’..

தலைமை : திரு. இல. கணேசன் அவர்கள் ..
முன்னிலை : திரு. அகிலன் கண்ணன் அவர்கள்..
அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்கள்..

சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன் அவர்கள்..
இணைப்புரை: முனைவர் ப. சரவணன்..

நாள்: 27.03.2015..
நேரம் : மணி 06.30 – 8.30
இடம்: பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ..

உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்..
 
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

ilakkiyaveedhiiniyavan@gmail.com