ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 29-08-2015

"வரலாற்றில் ஜெயகாந்தன்"நிகழ்ச்சி நிரல்: “வரலாற்றில் ஜெயகாந்தன்”

பிரதம பேச்சாளர் உரை: ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்” – கலாநிதி நா. சுப்பிரமணியன்

சிறப்பு விருந்தினர்கள் உரை:
“ஜெயகாந்தனின் நாவல்கள்” – திரு.தேவகாந்தன்
“ஜெயகாந்தனும் சிறுகதையும்” – திரு.எஸ்.கே.விக்னேஸ்வரன்
“ஜெயகாந்தன் காலத்தின் பின்பாக ஜெயகாந்தன் எழுத்துகள் – ஒருபார்வை” – திரு.அருண்மொழிவர்மன்
“ஜெயகாந்தனின் திரைப்படங்கள்” – திரு.கனடா மூர்த்தி

கடந்த மாதம் நடந்த இலக்கிய நிகழ்வுகள்

ஐயந்தெளிதல் அரங்கு
 
நாள்: 29-08-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை | இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் : 3A, 5637, Finch avenue East, carborough, M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.