நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014

நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014நிகழ்ச்சி நிரல்
கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும்
உரை: பேராசிரியர் அ.ஜோ.சந்திரகாந்தன்

சிறப்பு விருந்தினர்கள் உரை
“தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில்
கிறிஸ்தவ மிஷனறிமாரின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி
வீரமாமுனிவரின்  தமிழ் இலக்கியப்பணி – ஜுட்   பெனடிக்ட், BA (Hons. Jaffna) MA (Cand.)

ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

 

ஐயந்தெளிதல் அரங்கு
 
நாள்: 30-08-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: மெய்யகம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

editor@tamilauthors.com