ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 31-10-2015

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!


நிகழ்ச்சி நிரல்: ‘தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்”

பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

சிறப்பு விருந்தினர்கள் உரை:
திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் – ‘தொல்காப்பியர் கண்டபெண்கள்”
திரு.குமரகுரு கணபதிப்பிள்ளை – ‘சங்கச் சான்றோர் கண்டபெண்கள்”
திருமதி. விமலாம்பிகை பாலசுந்தரம் – ‘சங்ககாலப் பெண்கள் நிலை”

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 31-10-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் 3A, 5637, Finch avenue East, Scarborough,  M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
torontotamilsangam@gmail.com