பனுவல் வரலாற்றுப் பயணம் 4 :

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள்

1. திருவெண்ணைநல்லூர்
2. கிராமம்
3. திருக்கோவிலூர்
4. ஜம்பை – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது ). மொழி: தமிழ்.
எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)

வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கை ராகவன்
நாள் : அக்டோபர் 4 2015
தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

பயணக் கட்டணம் : ரூ.1000 ( நமக்கே நமக்காக தனியாக ஒரு பஸ் – காலை – மதியம் உணவு , தேனீர் , நினைவு பரிசு என எல்லாம் சேர்த்து )
ஆன்லைன் அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.

http://www.panuval.com/tickets/Archelogial-trip-to-Thirukoilur
Or Watsapp 97890-09666 to book yours.

buybooks@panuval.com