குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

1. நியூட்டனின் மூன்றாம் விதி

*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

Continue Reading →

உலக மகளிர்தினக் கவிதை (மார்ச் 8 மகளிர் தினம்)

உ

தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !

Continue Reading →

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. சிக்கலில் சிக்கிய வினாக்கள் மனசெனும் படகில் வினாக்களின் பயணம் துடுப்படிப்பாரின்றி தளும்பி… ததும்பி.. நகர்கிறது தொலைவில் புலப்படும் சஞ்சல சுழலில் சிக்கி தவித்தல் உறுதி செய்யப்பட்ட…

Continue Reading →

தூய்மையும் தூமையும்

இப்பொழுதெல்லாம்புனிதம் பற்றிப் பேசுகிறாய்தூசுகளால் ஆன இந்த உலகுதூ(ய்)மை நிறைந்ததுதான் பட்டுப்போன மரக்கொட்டுக்கூடஉனக்குப் புனிதமென்றால்எனக்கென்னஇருந்து விட்டுப்போகட்டுமே!குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்என் வாழ்வழித்துபுதிதுபுதிதாய் வரைகிறாயேஇதை என்னவென்பது? முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்நாற்றத்தை மறைக்கவாசனைத் திரவியம்…

Continue Reading →

ப.மதியழகன் கவிதைகள்

  அதீதவேளை வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்சூன்ய வெளியில் அக்னி ஜுவாலைகாற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலாயானைக் கூட்டத்தில் சிக்கிபயந்தோடும் சிறுத்தைவனத்தில்…

Continue Reading →