கூடு – மூன்றாவது இதழ் வெளிவந்துவிட்டது..

கூடு - மூன்றாவது இதழ் வெளிவந்துவிட்டது..நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழான கூடுவின் மூன்றாவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இதழில் கவிஞர், இயக்குனர் லீனா மனிகேமலையின் சிறுகதை, தறியுடன் நாவல் ஆசிரியர் பாரதிநாதன் எழுதியுள்ள சிறுகதை, சு.ராவின் கவிதைகள் பற்றிய அரவிந்தனின் கட்டுரை, இயக்குனர் ருத்ரையா, எழுத்தாளர் ஜெயகாந்தன் இருவருக்குமான கவிஞர் விக்ரமாதித்தனின் அஞ்சலி கவிதை, தமிழ்மகன் எழுதியுள்ள வெ. நீலகண்டனின் தமிழ் பேரரசன் ராஜேந்திர சோழன் புத்தகம் பற்றிய திறனாய்வு, தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறையின் இரண்டாவது கட்டுரை, சுஜாதா தேசிகன் தொடங்கியிருக்கும் புதிய தொடர், ரிஷான் ஷெரிப்பின் இரண்டாவது கட்டுரை, கடங்கநேரியன் கவிதை தொகுப்பு பற்றிய அறிமுகம், போன்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளது. தவறாமல் படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி. படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
padimaifilmmovement@gmail.com