கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்க ஏற்பாட்டில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கம் / நூல் வெளியீடு!

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்க ஏற்பாட்டில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கம் / நூல் வெளியீடு!அன்புடையீர் வணக்கம், மலேசியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடார மண்ணில் மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள் எனும் நூல் மலேசிய இலக்கிய வெளியில் முதன் முதலாக அரங்கேற்றம் காண்கின்றது. அத்துடன் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுடன் சிறுகதைப் பயிலரங்கம் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். நாள்: 23.02.2013; நேரம்: காலை மணி 9.00 – மாலை மணி 5.30; இடம்: சிந்தா சாயாங் ரிசோர்ட் . மேலதிக விபரங்கள் …உள்ளே