‘காலம்’ சஞ்சிகை நடாத்தும் கலந்துரையாடல்: இலக்கியமும் சினிமாவும்

இயக்குநர் மிஷ்கின்

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘யுத்தம் செய்’,’பிசாசு’, ‘துப்பறிவாளன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவரும், நடிகரும்,  எழுத்தாளருமாகிய திரு மிஷ்கின் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்விற்கு ஆர்வமுள்ளவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : ஸ்காபரோ சிவிக் சென்ரர் | காலம் : 25.05.2018 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணி.
தொடர்புகளுக்கு : 416 731 1752

Arul Saverimuthu <tamilbook.kalam@gmail.com>