ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்நாள்: 31-01-2015
நேரம்:
மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

நிகழ்ச்சி நிரல்

உருவாகும் புதிய தலைமுறை
காலம் கடந்தும் திருக்குறள் – திரு.குணரட்ணம் இராஜகுமார்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (நாவல்) – செல்வி.ஆரணி ஞானநாயகன்
தமிழ்நதியின் ‘கானல்வரி’ (குறுநாவல்) – செல்வி. மயூ மனோ

இளந்தலைமுறைச் சாதனையாளர்கள் – திரு.த.சிவபாலு
இளந்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் – அசுந்தா பேதுரு
பல்லினப் பண்பாட்டுச் சூழலில் புதிய தலைமுறை – மீரா இராசையா

டிசம்பர்; மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

ஐயந்தெளிதல் அரங்கு

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

torontotamilsangam@gmail.com