வெளிவரவுள்ளது ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ்! படைப்புகளை அனுப்பி வையுங்கள்.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!வணக்கம், ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ் அச்சில் வெளிவரவுள்ளதால் கவிதைகள்,கவிதை சார்ந்த கட்டுரைகள்,கவிதை இதழ்களின்,நூல்களின்  அறிமுகங்கள்,கவிதைகள் பற்றி பெரியோர்கள் சொன்னவைகள் என எழுதலாம்.மொழிபெயர்ப்புக்கவிதை கள்  முழுமையாக இருத்தல் வேண்டும்.

படைப்புகள் வேறெங்கும் வராதவையாகவும்,அதிக பக்கங்கள் வராமாலும் எழுதலாம்.

தங்கள் மேலான ஒத்துழைப்புடன்,
முல்லைஅமுதன்

mullaiamuthan16@gmail.com
mahendran54@hotmail.com