இலங்கை,கனடா நாடுகளின் கல்வித்துறையும் ,எனது அனுபவங்களும்…-பொ,கனகசபாபதி (முன்னாள் அதிபர்-மஹாஜனக் கல்லூரி; பல்கலாசார ஆலோசகர்- கனடா) ; வழிப்படுத்துகை- நா.சபேசன் வடமாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ,நிலவரமும்…-முஹம்மட் எஸ்-ஆர்-நிஸ்தார் (சட்ட…
தமிழ் ஸ்டுடியோ: விதை இயற்கை அங்காடி தொடக்க விழா!
நாள்: 17-09-2012, திங்கள்
நேரம்: காலை 8 மணியளவில்
இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ், காந்தி நகர், முதல் குறுக்கு தெரு,
அடையார், (அடையார் சிக்னல் அருகில்), (அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).
திறந்து வைப்பவர்: திரு. சகாயம் IAS அவர்கள்,
சிறப்பு அழைப்பாளர்கள்:
மருத்துவர் கு. சிவராமன் (சித்தா),
மருத்துவர் வெங்கட்ராமன் (ஹோமியோ),
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்,
பூவுலகின் நண்பர்கள் சார்பாக திரு. ஆர்.ஆர். சீனிவாசன்
நண்பர்களே, நானும், நண்பர்கள் குணாவும், தயாளனும் சேர்ந்து சென்னை அடை
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
நேரம்: மாலை 5 மணிக்கு
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, மேற்கு கே.கே. நகர்
(உதயம் திரையரங்கில் இருந்து எம். ஜி. ஆர் நகர் செல்லும் சாலையில் கடைசி வலது பக்கம் திரும்பினால் புதுச்சேரி விருந்தினர் மாளிகை வரும். அங்கிருந்து ஐந்து கட்டிடங்கள் தள்ளி தியேட்டர் லேப் அரங்கம் இருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால் பதிப்பகங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுகூட தமிழில் சிறந்த புனைவுசாரா (non-fiction) எழுத்தாளர்கள் இன்று இல்லை. இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அதன் மூலம் புதிதாக நூல் எழுத ஆர்வமுள்ளவர்கள், தொழில்முறை நூலாசிரியர்களாக ஆவதற்கான பயிற்சியை அது வழங்கவுள்ளது. நம்மில் பலருக்கு பல்வேறு துறையில் நிபுணத்துவமோ, தீராத ஆர்வமோ அல்லது ஆழ்ந்த அனுபவ ஞானமோ இருக்கலாம். அது அரசியல், நாட்டு நடப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், கலாச்சாரம், இயற்கை, சுற்றுச்சூழல், உளவியல், வாழ்வியல் என எந்தவிதமான அறிவுத்துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
1. மொழிவது சுகம்-ஆகஸ்டு 25 : அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம் 2. மொரீஷியஸ் கண்ணகி சிறுகதை -மறு பிரசுரம் 3. எழுத்தாளன் முகவரி (தொடர்) http://nagarathinamkrishna.wordpress.com/4.…
நாள்: 15-09-2012 & 16-09-2012
இடம்: கழுகு மலை (கோவில்பட்டி), குற்றாலம்.
கட்டணம்: அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம் தொடங்கவிருக்கிறது. தேசாந்திரி போல் சுற்றுவதற்கு நாம் கோணங்கியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோணங்கியோடு ஒரு நாள் முழுவதும் இருப்பதும், அவர் கையால் வைத்துக் கொடுக்கும் கருப்பட்டி காப்பியைக் குடிக்கவுமே நான் அடிக்கடி கோவில்பட்டி செல்ல விரும்புவேன். இந்த முறை இந்த வாய்ப்பு கலந்துக் கொள்ளும் அனைவருக்கும்.
அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினமும் , சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றனின் ‘நிஜத்தின் நிழல்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் (09 செப்டம்பர் 2012 மாலை 4.30)
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை, கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப்…