ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்!

தமிழ்மகனின் 'வெட்டுப் புலி' பற்றிய கலந்துரையாடல்...

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
 _________________________________________
   நாள் : 13/08/2011 சனிக்கிழமை
   நேரம் : மாலை 5.30 மணி
   இடம்    : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
   6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
   ( பாண்டிச்சேரி விருந்தினர்  மாளிகை அருகில்)
___________________________________________________ 

Continue Reading →