நடிகை சுஜாதா யாழ்ப்பாணத்தில் பிறந்தாரா?

நடிகை சுஜாதாஎழுத்தாளர்  குரு அரவிந்தன்நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள்.  திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Continue Reading →

மக்கள் கலாச்சார நிகழ்வு: வாழும் மனிதம்!

மக்கள் கலாச்சார நிகழ்வு: வாழும் மனிதம்!

காலம்: ஏப்ரல் 16, 2011 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: கனடா ‘ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்’ மண்டபம் 

Continue Reading →