கூர் – 2011: எங்கும் ஒலிக்கிறது காற்று!

கனடாத் தமிழ்க் கலை இலக்கிய மலர் (இதழ்) வெளியீடு! கனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் மூன்றாவது தோற்றம். சித்திரை – 30- 2011,…

Continue Reading →

இலண்டனில் றீற்றா பற்றிமாகரனின் ‘சங்க காலத் தமிழர் வாழ்வும், கலைகளும்’ நூல் வெளியீடு!

அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் – இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon…

Continue Reading →

நூல் வெளியீடு: வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும்.! தொகுப்பாசிரியர்கள்: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் ‘வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.’.  பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Continue Reading →

விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின் அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும்.

விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின்  அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும். விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின்  அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும் …

Continue Reading →