கவிதை: மரணத்தின் உரையாடல்

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

Continue Reading →

நீவீர் இன்றி அமையாது உலகு

நீவீர் இன்றி அமையாது உலகு

“தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து – அல்ல
மண்ணிலிருந்தே….

சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்

Continue Reading →