தமிழ்ப்புலமையின் குறியீடு நீ! ஈழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ!

பேராசிரியர் கா.சிவத்தம்பி

தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது. 

Continue Reading →

“பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடு” சூழலியலாளர் ஐங்கரநேசன் அஞ்சலி!

பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.

Continue Reading →

Visvasethu book launching on YOUTUBE / Gnanam magazine july 2011 / Kaatruveli / Thangameen

Dear my friends, You can enjoy most of the speeches and events of Visvasethu Book Launching in Toutube. 2 important speeches will be uploaded within next  week. Just search by Visvasethu in www.youtube.com. You will easily find it. I have attached herewith Gnanam July 2011 / Karruveli july web magazine http://www.gnanam.info/magazine/76-100/G_134.pdf ; http://kaatruveli-ithazh.blogspot.com/
http://www.thangameen.com/

Continue Reading →