வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்![ அணமையில் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதைகளும், நானே மொழிபெயர்த்த அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் ஒரு பதிவுக்காக இங்கு பதிவுகள் வாசகர்களுக்காக பிரசுரமாகின்றன. – வ.ந.கி. ]

1. ஒரு பொறாமைமிக்க கவிஞன்!

– வ.ந.கிரிதரன்

எனக்குப் பறவைகளின்மேல் பொறாமையாகவுள்ளது.

சிலநேரங்களில் என்னை அவற்றிடத்திலிருத்தியுள்ளவாறு
கனவு காண்கின்றேன்.

நிலமானது வசந்தத்தில் பூத்துக்குழுங்கும்போது
அவை இங்கு, வடக்குக்கு தெற்கிலிருந்து
வருகின்றன.

அவை களைப்பற்றுப் பறப்பவை.

Continue Reading →