ஆய்வு: க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை

 அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை  சு. குணேஸ்வரன் ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.     80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.  ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய  ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை

 அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை  சு. குணேஸ்வரன் ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.     80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.  ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய  ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

Continue Reading →

வாசகர் கடிதங்கள்

- வாசகர் கடிதங்கள் -பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.  – ஆசிரியர்

Continue Reading →

ஆய்வு: மகாகவிபாரதியாரின் திருநெல்வேலி பள்ளிநாட்கள்

- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

Continue Reading →

ஆய்வு: மகாகவிபாரதியாரின் திருநெல்வேலி பள்ளிநாட்கள்

- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

Continue Reading →

தூறல் இதழின் 4 வது ஆண்டுவிழா

கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார். கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

Continue Reading →