‘தவிச்சமுயல்’ சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு!

இடம்: லூசியம் சிவன் கோயில் 4A, Clarendon Rise, Lewisham – SE13 5ES | காலம்: 31.05.2015 மாலை 4.00 மணி தோழமையுடன், என்னுடைய ‘தவிச்சமுயல்’…

Continue Reading →

பிருந்தன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியும் பிருந்தன் ஞாபகார்த்த ஒன்றுகூடலும்

பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் 11 கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன. இடம் ; பிருந்தன் பூங்கா காலம் ; ஏழாம்…

Continue Reading →

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை!

பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த  இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

Continue Reading →

நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 / சரசோதிமாலை எனும் காலக்கணிதம்(கி.பி. 1310) பாகம்-2;

நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 – முனைவர் பால. சிவகடாட்சம் – வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு. (தென்னிலங்கையில்  ஆட்சிபுரிந்த…

Continue Reading →