ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 29-08-2015

நிகழ்ச்சி நிரல்: “வரலாற்றில் ஜெயகாந்தன்” பிரதம பேச்சாளர் உரை: “ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் சிறப்பு…

Continue Reading →

தமிழ்ஸ்டுடியோ லெனின் விருது – 2015

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!15.08.2015., சனிக்கிழமை., 5:00 மணிக்கு @ R.K.V ஸ்டுடியோ.,வடபழனி (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)

2015ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறுபவர் திரு.பி.கே.நாயர்

சிறப்பு அழைப்பாளர்கள்:
இயக்குனர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி, | இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
இயக்குனர், நடிகர் யூகி சேது, | கார்ட்டூனிஸ்ட் மதன்.,
தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், | இயக்குனர், நடிகை ரோகினி,
திரைப்பட விழா இயக்குனர் சந்தானம் சீனிவாசன், | இவர்களுடன்.,
இயக்குனர்., படத்தொகுப்பாளர் பீ.லெனின் & பி.கே.நாயர்

Continue Reading →

உலகத் தொல்காப்பிய மன்றம் – தொடக்க விழா, இடம்: பாரிசு, பிரான்சு, நாள்: 27.09.2015

பெரும் மதிப்பிற்குரிய உலகத் தொல்காப்பிய மன்றத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் வரும் செப்டம்பர் மாதம்…

Continue Reading →