டிசம்பர் 2015 இல் தமிழகத்தில் ‘ஓவியா பதிப்பக’ வெளியீடாக வெளிவரவிருக்கும் வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்…..

இளங்கோ ஓர் ஈழத்துத்தமிழ் அகதி. இலங்கையின் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகக் கனடா நோக்கிப் புலம்பெயர்கின்றான் கதையின் நாயகனான இளங்கோ. ஆனால் அவனது பயணம் அமெரிக்காவின் பாஸ்டன் நகருடன்…

Continue Reading →