வேலணை வடக்கு, ஆத்திசூடி மக்கள் ஒன்றியம் – கனடா வழங்கும் தைத்திங்கள் பொங்கல் விழா!

தமிழ்மரபு போற்றும் ஒரு தனித்துவப் பொங்கல்விழா! சிந்தனையில் ஆழ்த்தும் பாரதியாரின் பூமிக்கு வருகை! கலைவேந்தன் கணபதி-தேசபாரதி சந்திக்கும் ஒரு கவிதாநிகழ்ச்சி! சிறுவர் பெரியோர் நிகழ்வுகளோடு மகிழ்விக்கும் விழா!…

Continue Reading →

கவிதை: நூற்றி ஐம்பதில் புலருங் கனடியம் .ஒரு போற்றுங் காவியம்!

* கனடாவின் நூற்றி ஐம்பதாவதாண்டினையொட்டி இக்கவிதை இங்கு பிரசுரமாகின்றது.

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - -

விஞ்சிய தாயாய் விளங்கு பூமியில்’
ஒன்றரை நூற்றாண்டு உயிலென அகவையில்…!

பல்லவி

வாழிய கனடா வாழிய கனடா!
வாழிய கனடா மணித்திரு நாடு!

அனுபல்லவி

ஆழிசூழ் உலகின் அற்புத விளக்கே
ஊழி முதல்வனாய் ஒளிருங் கோவிலே

சரணம்

நூற்றி ஐம்பதின் நூபுரக் கலசம்
போற்றியே கனடியம் பூத்தது மகுடம்!
காற்றும் ஒருமுறை களிப்பில் மலர்ந்தது
நேற்றைய பொழுதிலும் இன்றும் சிரித்தது!

Continue Reading →