கணையாழி: ‘விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை’

கணையாழியில் என் கட்டுரை: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான ‘விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை’ நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் ‘தலைமுறை தாண்டிய தரிசனங்கள்’ சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 – அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் – வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 – சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் – வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 – பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் – வ.ந.கிரிதரன்
4. ‘சொந்தக்காரன்’ (சிறுகதை) – வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் – வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் – வ.ந.கிரிதரன் –
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை – ‘கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு …. வ.ந.கிரிதரன் –
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். – வ.ந.கிரிதரன் –

Continue Reading →