திலீப்குமாரின் புதிய சிறுகதைத் தொகுதி: ‘ரமாவும், உமாவும்’

புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது புதிய சிறுகதைத் தொகுதியான ‘ரமாவும் உமாவும்’ சந்தியா பதிப்பக வெளியீடாகப் புத்தகக் கண்காட்சிக்கு (கடை எண் 94, 95) வர உள்ளது. வாய்ப்பும்…

Continue Reading →

தமிழ் ஸ்டூடியோ: கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா!

தமிழ் ஸ்டூடியோ: கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா!

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

Continue Reading →

“கூடுகள் சிதைந்த போது” சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!

புத்தாண்டு வாழ்த்துகள். சென்னையில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) 35வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 5ம் திகதி தொடங்கி…

Continue Reading →

பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’

பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’ 08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும்

08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும் மனவெளி கலையாற்றுக் குழுவின் பதினைந்தாவது அரங்காடலில் இன்னும் ஒரு நிகழ்வாக க. நவம், திருமாவளவன், மெலிஞ்சிமுத்தன் மூவரும் வழங்கும் “முதுவேனிற் பதிகம்” என்ற கவிமொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.  கவியாக்கம்: திருமாவளவன். மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.  வாய்ப்பைத் தவறவிடாமல், வந்துபாருங்கள்!  – மனவெளி கலையாற்றுக் குழு –

Continue Reading →