எதுவரை: பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு முழு நாள் உரையாடல் அரங்கு!

எதுவரை: பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு முழு நாள் உரையாடல் அரங்கு!தோழமை மிகு நண்பர்களே! இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.

காலம் / இடம்: 25  நவம்பர் 2012 (ஞாயிறு), லண்டன். 

1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில்  ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி   வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள், வரலாற்றுப்பதிவுகளை, முன்னிறுத்தி,  இதுவரை அச்சில் பதிவான  பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்…

Continue Reading →