அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013! இதழாளர்கள், வலைப்பதிவர்கள் இச்செய்தியினை வெளியிட்டு உதவுங்கள்!

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013! இதழாளர்கள், வலைப்பதிவர்கள் இச்செய்தியினை வெளியிட்டு உதவுங்கள்!அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?
தலைப்பு :
கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
  மின்னஞ்சல் (e-mail),            
  அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

Continue Reading →

கோவை இலக்கிய சந்திப்பு: குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்!

கோவை இலக்கிய சந்திப்பில் வருகிற 24 ஆம் தேதி குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 –  நாவல் அறிமுக நிகழ்வு கோவையில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

கோவை இலக்கிய சந்திப்பு: குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்!

நாள் – நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி
இடம் – நரசிம்ம நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை சந்திப்பு, கோவை

Continue Reading →