பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே……..!
2014 ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?
பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே……..!
2014 ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?
இத்தரை மீதினில் வாழும் மாந்தர்வாழ்வினில் களிப்பும் நல்ல எண்ணமும்மலர்ந்திட மற்றும் இங்கு வாழும்மரங்கள், செடிகள், புட்கள் அனைத்துஉயிர்கள் இருப்பிலும் அச்சம் நீங்கிடசூழல் பேணலில் மேலும் மானிடர்கவனம் செலுத்திட,…