புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே……..!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

Continue Reading →

மலர்கவே! புதிய ஆண்டே!

இத்தரை மீதினில் வாழும் மாந்தர்வாழ்வினில் களிப்பும் நல்ல எண்ணமும்மலர்ந்திட மற்றும் இங்கு வாழும்மரங்கள், செடிகள், புட்கள் அனைத்துஉயிர்கள் இருப்பிலும் அச்சம் நீங்கிடசூழல் பேணலில் மேலும் மானிடர்கவனம் செலுத்திட,…

Continue Reading →