ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்நாள்: 31-01-2015
நேரம்:
மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

நிகழ்ச்சி நிரல்

உருவாகும் புதிய தலைமுறை
காலம் கடந்தும் திருக்குறள் – திரு.குணரட்ணம் இராஜகுமார்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (நாவல்) – செல்வி.ஆரணி ஞானநாயகன்
தமிழ்நதியின் ‘கானல்வரி’ (குறுநாவல்) – செல்வி. மயூ மனோ

இளந்தலைமுறைச் சாதனையாளர்கள் – திரு.த.சிவபாலு
இளந்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் – அசுந்தா பேதுரு
பல்லினப் பண்பாட்டுச் சூழலில் புதிய தலைமுறை – மீரா இராசையா

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7நாள்: 01-02-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236
திரையிடப்படும் படம்: தி கிட் (The Kid) (இயக்கம்: Charlie Chaplin)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை சிறுவர்களுக்கான சினிமா ரசனையை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு விவாதித்து வருகிறோம். மிக மோசமாக தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாவும் குழந்தைகள் மீது பிம்பங்களால் ஆன வன்முறையை செலுத்தி வரும் இந்த சூழலில் குழந்தைகளின் அக உலகை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுவர்களின் அக உலகின் நலனுக்காக அவசியம் இந்த திரையிடலில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டியது நம்முடைய கடமை. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இந்த திரையிடலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Continue Reading →