லண்டனில் இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மட பழையமாணவிகளின் ஒன்றுகூடல்

‘இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மடத்தின் புகழ் மிக்க அதிபராகத் திகழ்ந்த அருட் சகோதரி லுசில்லா அவர்கள் அதிபராக இருந்த காலம் இளவாiலைக் கன்னியர்மடத்தின் வரலாற்றில் சிறப்பும்,, பொலிவும் மிக்க காலமாகும். அவரிடம் கல்வி பயலும் மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் அமெரிக்கா,, லண்டன்,, பிரான்ஸ்,, ஜேர்மனி,, நோர்வே போன்ற பல நாடுகளில் சிறந்து விளங்குவது தனக்கு பெருமகிழ்வைத் தருவதாக பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த அருட்தந்தை ரி.இ.ரி. ராஜன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இன்று அம்மாணவிகளை லண்டனில் மீண்டும் சந்திப்பது அன்றைய மகிழ்வான நினைவுகளை மீட்பதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டினார்.

Continue Reading →