இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

ஒரு நர்த்தகி என்பவள் தனது உடலைப் பயிற்சிகளுக்கு  உட்படுத்தி குறிப்பிட்ட கலையில் அழகியல் அம்சம்  நிறைந்த உடலாக மாற்றியமைக்கின்றாள். அவளது உடல் அதிகளவு அழகிய அம்சமுடைய சக்தியின் இருப்பிடமாக விளங்குகிறது. அந்த வகையில் பரணீதரி தில்லைநாதன் தன்னைப் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்தி விடாமுயற்சியுடன் ஒரு தாயாக நின்று அரங்கேற்றம் செய்வது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

Continue Reading →