எதுவரை: செப்டம்பர் மாத நிகழ்வு!

இலங்கை,கனடா நாடுகளின் கல்வித்துறையும் ,எனது அனுபவங்களும்…-பொ,கனகசபாபதி (முன்னாள் அதிபர்-மஹாஜனக் கல்லூரி; பல்கலாசார ஆலோசகர்- கனடா)  ; வழிப்படுத்துகை- நா.சபேசன் வடமாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ,நிலவரமும்…-முஹம்மட் எஸ்-ஆர்-நிஸ்தார் (சட்ட…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: விதை இயற்கை அங்காடி தொடக்க விழா!

தமிழ் ஸ்டுடியோ: விதை இயற்கை அங்காடி தொடக்க விழா!தமிழ் ஸ்டுடியோ: விதை இயற்கை அங்காடி தொடக்க விழா!

நாள்: 17-09-2012, திங்கள்
நேரம்: காலை 8 மணியளவில்
இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ், காந்தி நகர், முதல் குறுக்கு தெரு,
அடையார், (அடையார் சிக்னல் அருகில்), (அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).

திறந்து வைப்பவர்: திரு. சகாயம் IAS அவர்கள்,

சிறப்பு அழைப்பாளர்கள்:
மருத்துவர் கு. சிவராமன் (சித்தா),
மருத்துவர் வெங்கட்ராமன் (ஹோமியோ),
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்,
பூவுலகின் நண்பர்கள் சார்பாக திரு. ஆர்.ஆர். சீனிவாசன்

நண்பர்களே, நானும், நண்பர்கள் குணாவும், தயாளனும் சேர்ந்து சென்னை அடை

Continue Reading →