வாசிப்பும், யோசிப்பும் – 17 : பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.

தவளைக் கவிதை

– பிரமிள் –

பிரமிள்தனக்கு புத்தி
நூறு என்றது மீன் –
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை –
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் –
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை –
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

Continue Reading →