கணையாழி விருது மற்றும் சாகித்ய அகாதமி விருதாளருக்குப் பாராட்டு விழா!

நாள்: 22.2.2014 சனிக்கிழமை மாலை 5.30 மணி  முதல் 8.00 மணி வரை |  இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு (திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம்  (சத்யா ஸ்டுடியோ எதிரில்) |     தலைமை: திரு நல்லி குப்புசாமி அவர்கள் |  விருது வழங்கிச் சிறப்புரை: நீதிநாயகம் திரு கே.சந்துரு அவர்கள் | வாழ்த்துரை: கவிஞர் கலாப்ரியா,  திரு எஸ்.ராமகிருஷ்ணன், திரு கு.கருணாநிதி (தலைவர் எஸ்கே.பி. கல்வி நிறுவனங்கள்) | ஏற்புரை: சாகித்ய அகாதமி விருதாளர் திரு ஜோ டி குரூஸ்

Continue Reading →